Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: இரண்டாம் திருவந்தாதி - தனியன் (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
0இரண்டாம் திருவந்தாதி - தனியன் || (என்பிறவி தீர ) 29
என்பிறவி தீர விறைஞ்சினே னின்னமுதா
அன்பே தகளியளித்தானை - நன்புகழ்சேர்
சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல்மல்லைப்
பூதத்தார் பொன்னங் கழல்
In, இன் - போக்யமான
Amudha, அமுதா - அம்ருதமாக
Anbethakali, அன்பேதகளி - அன்பேதகளி என்னும் ப்ரபந்தத்தை
Alithan, அளித்தான் - க்ருபைசெய்து கொடுத்தவராய்
Nal, நல் - ஸ்லாக்யமான
Pugazh, புகழ் - கீர்த்தியை
Ser, சேர் - அடைந்திருக்கிறதுமாய்
Seethathaar, சீதத்தார் - குளிர்த்தியையுடைய
Muthukkal, முத்துக்கள் - முத்துக்களானவை
Serum, சேரும் - அடைந்திருக்கிறதுமான
Kadalmallai, கடல்மல்லை - திருக்கடல்மல்லை என்கிற திவ்யதேசத்தில் அவதரித்த
Boothaththaar, பூதத்தார் - பூதத்தாழ்வாருடைய
Ponn am, பொன்அம் - மிகவும் ஸ்ப்ருஹணீயமான
Kazhalai, கழலை - திருவடிகளை
En, என் - என்னுடைய
Piravi, பிறவி - ஸம்ஸாரம்
Theera, தீர - நசிக்கைக்காக
Irainjinen, இறைஞ்சினேன் - வணங்கினேன்