| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 0 | இரண்டாம் திருவந்தாதி - தனியன் || (என்பிறவி தீர ) 29 | என்பிறவி தீர விறைஞ்சினே னின்னமுதா அன்பே தகளியளித்தானை - நன்புகழ்சேர் சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல்மல்லைப் பூதத்தார் பொன்னங் கழல் | In, இன் - போக்யமான Amudha, அமுதா - அம்ருதமாக Anbethakali, அன்பேதகளி - அன்பேதகளி என்னும் ப்ரபந்தத்தை Alithan, அளித்தான் - க்ருபைசெய்து கொடுத்தவராய் Nal, நல் - ஸ்லாக்யமான Pugazh, புகழ் - கீர்த்தியை Ser, சேர் - அடைந்திருக்கிறதுமாய் Seethathaar, சீதத்தார் - குளிர்த்தியையுடைய Muthukkal, முத்துக்கள் - முத்துக்களானவை Serum, சேரும் - அடைந்திருக்கிறதுமான Kadalmallai, கடல்மல்லை - திருக்கடல்மல்லை என்கிற திவ்யதேசத்தில் அவதரித்த Boothaththaar, பூதத்தார் - பூதத்தாழ்வாருடைய Ponn am, பொன்அம் - மிகவும் ஸ்ப்ருஹணீயமான Kazhalai, கழலை - திருவடிகளை En, என் - என்னுடைய Piravi, பிறவி - ஸம்ஸாரம் Theera, தீர - நசிக்கைக்காக Irainjinen, இறைஞ்சினேன் - வணங்கினேன் |