Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: கண்ணிநுண்சிறுத்தாம்பு - தனியன் (2 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
0கண்ணிநுண்சிறுத்தாம்பு - தனியன் || 38
१. अविदितविषयान्तरः शठारेरुपनिषदामुपगानमात्रभोगः ।
अपि च गुणवशात्तदेकशेषी मधुरकविहृदये ममाविरस्तु ॥
1. அவிதிதவிஷயாந்தரச்டாரே ருபநிஷதாமுயகாநமாத்ரபோக : |
அபிச குணவமாத்ததேகஜீே மதுரகவிர்ஹ்ருதயே மமாவிரஸ்து ||
அவிதிதவிஷயாந்தர: , Avithithavishayandhara - நம்மாழ்வாரைத் தவிர வேறொரு விஷயத்தையுமறியாதவரும்
சடாரே: , Chadare - நம்மாழ்வாருடைய (திவ்ய ஸூக்திகளாகிய)
உபநிஷதாம் , Upanishatham - திவ்யப்ரபந்தங்களை
உபகாநமாத்ர போக: , Upaganamadhra Boga - இசைபாடுவது ஒன்றையே பேரின்பமாகக் கொண்டவரும்
குணவாதபிச , Gunavadhapicha - குணமடியாகவும்
ததேகளே , Thadhekale - அந்த நம்மாழ்வாரொருவரையே தமக்கு ரோஷியாகக்கொண்டவருமான
மதுரகவி , Madhurakavi - மதுரகவியாழ்வார்
மம ஹ்ருதயே , Mama Hrudhaye - என் நெஞ்சில்
ஆவிரஸ்து , Aavirasthu - ஆவிர்ப்பவிக்கக்கடவர்
0கண்ணிநுண்சிறுத்தாம்பு - தனியன் || 39
வேறு ஒன்றும் நான் அறியேன் வேதம் தமிழ் செய்த
மாறன் சடகோபன் வண் குருகூர் -ஏறு எங்கள்
வாழ்வாம் என்று ஏத்தும் மதுரகவியார் எம்மை
ஆள்வார் அவரே அரண்
வேறு ஒன்றும் நான் அறியேன் , Veru Ondrum Naan Ariyen - நம்மாழ்வார் தவிர வேறொரு பொருளும் நான் அறியமாட்டேன்
வேதம் தமிழ் செய்த , Vedham Tamil Seidha - வேதார்த்தங்களைத் தமிழாக அருளிச்செய்த
மாறன் , Maaran - மாறனென்னும் நாமத்தையுடையவரும்
வண் குருகூர் ஏறு , Van Kurugoor Eru - அழகிய திருக்குருகூர் நகர்க்குத்தலைவருமான
சடகோபன் , Sadagopan - நம்மாழ்வார்
எங்கள் வாழ்வு ஆம் என்று , Engal Vaazhvu Aam Endru - எமக்கு உஜ்ஜீவநராவர் என்று
ஏத்தும் , Ethum - தோத்திரஞ் செய்தருளின
மதுரகவியார் , Madhurakaviyar - மதுரகவியாழ்வார்
எம்மை ஆள்வார் , Emmai Aalvar - நம்மை ஆள்பவர்
அவரே , avare - அந்த மதுரகவிகளே
அரண் , Aran - (ப்ரபந்நகுலத்துக்கு) காவலாயிருப்பவர்