Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: பெரிய திருமடல் - தனியன் (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
0பெரிய திருமடல் - தனியன் || (பொன்னுலகில் ) 37
பொன்னுலகில் வானவரும் பூமகளும் போற்றி செய்யும்
நன்னுதலீர்! நம்பி நறையூரர் மன்னுலகில்
என்னிலைமை கண்டும் இரங்காரே யாமாகில்
மன்னு மடலூர் வன் வந்து
Nal nudhalir, நல் நுதலீர் - அழகிய நெற்றியை உடையவர்களே!
Pon ulagil, பொன் உலகில் - பரமபதத்தில்
Vaanavarum, வானவரும் - நித்ய ஸூரிகளும்
Poomagalum, பூமகளும் - பெரியபிராட்டியாரும்
Pottri seyyum, போற்றி செய்யும் - திருப்பல்லாண்டு பாடும்
Nambi naraiyoorar, நம்பி நறையூரர் - பரிபூர்ணரான திருநறையூர் நம்பி
Mannu ulagil, மன்னு உலகில் - நித்யமான பூலோகத்தில்
En nilamai kandum, என் நிலைமை கண்டும் - என்னுடைய தசையைக் (துயறத்தை) கண்டபின்பும்
Irangare aamagil, இரங்காரே ஆமாகில் - கருணை புரியவில்லை யாகில்
Vanthu, வந்து - அவர் இருக்குமிடம் வந்து
Mannum madal oorvan, மன்னும் மடல் ஊர்வன் - நிலையாக மடலூரக்கடவேன்