| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 0 | பெரிய திருமடல் - தனியன் || (பொன்னுலகில் ) 37 | பொன்னுலகில் வானவரும் பூமகளும் போற்றி செய்யும் நன்னுதலீர்! நம்பி நறையூரர் மன்னுலகில் என்னிலைமை கண்டும் இரங்காரே யாமாகில் மன்னு மடலூர் வன் வந்து | Nal nudhalir, நல் நுதலீர் - அழகிய நெற்றியை உடையவர்களே! Pon ulagil, பொன் உலகில் - பரமபதத்தில் Vaanavarum, வானவரும் - நித்ய ஸூரிகளும் Poomagalum, பூமகளும் - பெரியபிராட்டியாரும் Pottri seyyum, போற்றி செய்யும் - திருப்பல்லாண்டு பாடும் Nambi naraiyoorar, நம்பி நறையூரர் - பரிபூர்ணரான திருநறையூர் நம்பி Mannu ulagil, மன்னு உலகில் - நித்யமான பூலோகத்தில் En nilamai kandum, என் நிலைமை கண்டும் - என்னுடைய தசையைக் (துயறத்தை) கண்டபின்பும் Irangare aamagil, இரங்காரே ஆமாகில் - கருணை புரியவில்லை யாகில் Vanthu, வந்து - அவர் இருக்குமிடம் வந்து Mannum madal oorvan, மன்னும் மடல் ஊர்வன் - நிலையாக மடலூரக்கடவேன் |