| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 106 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 10 | துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகை மூட மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட பின்னிவ் வுலகினில் பேரிருள் நீங்க அன்று அன்ன மதானானே அச்சோ வச்சோ அரு மறை தந்தானே அச்சோ வச்சோ-1-8-10 | மன்னிய,Manniya - நித்ய ஸித்தமான நால் மறை,Naal marai - சதுர் வேதங்களும் முற்றும்,Mutrum - முழுவதும் மறைந்திட,Maraindhida - மறைந்து விட (அதனால்) அன்னிய,Anniya - நெருங்கிய பேர் இருள்,Per irul - பெரிய அஜ்ஞாநாந்தகாரம் சூழ்ந்து,Soozhndhu - பரவி உலகை,Ulakai - லோகங்களை மூட,Mooda - மறைத்துக் கொள்ள பின்,Pin - பின்பு உலகினில்,Ulakinil - இந்த லோகங்களில் பேர் இருள்,Per irul - (அந்த) மிகுந்த அஜ்ஞாகாந்தகாரமானது நீங்க,Neenga - நீங்கும்படி என்று,Endru - அக் காலத்தில் அன்னம் அது ஆனானே,Annam adhu aanane - ஹம்ஸமாய் அவதரித்தவனே! அரு மறை தந்தானே,Aru marai thanthane - (அந்த ரூபத்தோடு) அருமையான வேதங்களை உபகரித்தவனே! அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ |