திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 109 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
109பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 2
கிங்கிணி கட்டிக் கிறிகட்டி கையினில் கங்கண மிட்டுக் கழுத்தில் தொடர் கட்டி தன் கணத் தாலே சதிரா நடந்து வந்து என் கண்ணன் என்னைப் புறம் புல்குவான் எம்பிரான் என்னைப் புறம் புல்குவான்-1-9-2
பதவுரை Show / Hide
என் கண்ணன்,En kannan - என் கண்ணபிரான்
கிண்கிணி,Kinkini - அரைச் சதங்கையை
கட்டி,Katti - கட்டிக் கொண்டும்
கிறி,Kiri - சிறுப் பவள வடத்தை
கையினிலே,Kaiyinilae - கையிலே
கட்டி,Katti - கட்டிக் கொண்டும்
கங்கணம்,Kanganam - தோள் வளையை
இட்டு,Ittu - (தோள்களில்) சாத்திக் கொண்டும்
கழுத்தில்,Kazhuththil - திருக் கழுத்திலே
தொடர்,Thodhar - சங்கிலியை
கட்டி,Katti - அணிந்து கொண்டும்
தம் கணத்தாலே,Tham kanaththale - (இன்னுமணிந்து கொண்டுள்ள) திருவாபரணங்களின் திரளோடுங்கூட
சதிர் ஆ நடந்து வந்து,Sathir aa nadandhu vandhu - அழகாக நடந்து வந்து
என்னை புறம் புல்குவான்-;,Ennai puram pulkuvan - எம்பிரான் என்னை புறம் புல்குவான்