| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 113 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 6 | சத்திர மேந்தித் தனி யொரு மாணியாய் உத்தர வேதியில் நின்ற ஒருவனை கத்திரியர் காணக் காணி முற்றும் கொண்ட பத்திராகாரன் புறம் புல்குவான் பாரளந்தான் என் புறம் புல்குவான்–1-9-6 | உத்தர வேதியில் நின்ற,Uththara vethiyil ninra - உத்தர வேதியிலிருந்த ஒருவனை,Oruvanai - (ஔதார்யத்தில்) அத்விதீயனான மஹாபலியினிடத்திலே சத்திரம்,Saththiram - குடையை ஏந்தி,Aendi - (கையில்) பிடித்துக் கொண்டு தனி,Thani - ஒப்பற்ற ஒரு மாணி ஆய்,Oru maani aayi - ஒரு ப்ரஹ்மசாரி வாமகனாய் (போய்) கத்திரியர்,Kaththiriyar - (அவனுக்குக் கீழ்ப்பட்ட) க்ஷத்ரியர்கள் காண,Kaana - பார்த்துக் கொண்டிருக்கையில் காணி முற்றும்,Kaana muṟṟum - உலகம் முழுவதையும் கொண்ட,Konda - (நீரேற்றளந்து) தன்னதாக்கிக் கொண்ட பத்திரம்,Paththiram - விலக்ஷணமான ஆகாரன்,Aakaaran - வடிவை யுடையனான இவன் புறம் புல்குவான்-;,Puram pulkuvan - புறம் புல்குவான்-; பார்,Paar - பூமியை அளந்தான்,Alandhaan - (திரிவிக்கிரமனாய்) அளந்த இவன் என் புறம் புல்குவான்-.,En puram pulkuvan - என் புறம் புல்குவான்-. |