| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 116 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 9 | கற்பகக் காவு கருதிய காதலிக்கு இப்பொழுது ஈவதென்று இந்திரன் காவினில் நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள் உய்த்தவன் என்னைப் புறம் புல்குவான் உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான்–1-9-9 | இந்திரன் காலினில்,Indhiran kaalinil - இந்த்ரனுடைய உத்யாநவநத்திலிருந்த கற்பகம் காவு,Karphakam kaavu - கற்பகச் சோலையை கருதிய,Karuthiya - (தன் வீட்டிற் கொண்டு வைக்க வேணுமென்று) விரும்பிய காதலிக்கு,Kaathalikkum - தனக்கு ப்ரியையான ஸத்யபாமைப் பிராட்டிக்கு இப்பொழுது,Ippozhudhu - இப்பொழுதே ஈவன்,Eevan - கொணர்ந்து தருவேன் என்று,Endru - என்று சொல்லி நிலா திகழ்,Nila thigazh - நிலா விளங்குகின்ற முற்றத்துள்,Mutraththul - அவள் வீட்டு முற்றத்தில் நிற்பன செய்து,Nirpan seyththu - இருப்பனவாகச் செய்து உய்த்தவன் என்னை,Uythanavan ennai - தழைக்கும்படி செய்தவன் என்னை புறம்புல்குவான்-;,Ennai purampulkuvan - என்னை புறம்புல்குவான்-; உம்பர் கோன்,Umbar kon - (அன்று தன் பராக்ரமத்தை காட்டிய) தேவாதி தேவன் என்னை புறம்புல்குவான்-.,Ennai purampulkuvan - என்னை புறம்புல்குவான்-; |