| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 125 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 8 | கொங்கை வன் கூனி சொற் கொண்டு குவலயத் துங்கக் கரியும் பரியும் இராச்சியமும் எங்கும் பரதற் கருளிவன் கானடை அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-8 | கொங்கை,Kongai - (முதுகில்) முலையெழும்பினாற் போன்ற வல்,Val - பலிஷ்டமான கூனி,Kooni - கூனை யுடையளான மந்தரையினுடைய சொல்,Sol - சொல்லை கொண்டு,Kondu - அங்கீகரித்து எங்கும்,Engum - எல்லாவிடங்களிலுமுள்ள குவலயம் துங்கம்,Kuvalayam thungam - இப் பூமியில் (இருப்பவற்றுள்) கரியும்,Kariyum - யானைகளையும் பரியும்,Pariyum - (அங்ஙனொத்த) குதிரைகளையும் இராச்சியமும்,Iraachiyamum - ராஜ்யத்தையும் பரதற்கு,Paratharku - பரதாழ்வானுக்கு அருளி,Aruli - கொடுத்துவிடல் வல் கான் அடை,Val kan adai - கொடிய காட்டை அடைந்த அம் கண்ணன்,Am kannan - அழகிய கண்ணையுடையனான இவன் அப்பூச்சி காட்டுகின்றான்,Appuchi kaatigindran - அப்பூச்சி காட்டுகின்றான் |