| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 126 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 9 | பதக முதலை வாய்ப் பட்ட களிறு கதறிக் கை கூப்பி என் கண்ணா கண்ணா என்ன உதவப் புள்ளூர்ந்து அங்கு உறு துயர் தீர்த்த அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-9 | பதகம்,Padagam - பாதிக்குந் தன்மையை யுடைய முதலை,Mudhalai - முதலையின் வாய்,Vai - வாயிலே பட்ட,Patta - அகப்பட்ட களிறு,Kaliru - ஸ்ரீகஜேந்த்ராழ்வான் கதறி,Kathari - (தன் வருத்தந்தோன்றக்) கூப்பிட்டு கை கூப்பி,Kai kooppi - கையைக் குவித்துக் கொண்டு என் கண்ணா கண்ணா என்ன,En kanna kanna enna - என்னுடைய கண்ணனே! என்று பலகாலழைக்க அங்கு,Angu - அப்போதே உதவ,Udhava - (அந்த யானைக்கு) உதவும்படி புள் ஊர்ந்து,Pul oorndhu - பெரிய திருவடியை வாஹநமாகக் கொண்டு சென்று உறு துயர்,Uru thuyar - (அந்த யானையின்) மிக்க வருத்தத்தை தீர்த்த,Theertha - போக்கின அதகன்,Athagan - (ஆச்ரித ரக்ஷணத்தில்) மிடுக்கை யுடையவன் வந்து,Vandhu - அப்பூச்சி காட்டுகின்றான்-. |