| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 127 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 10 | வல்லாளிலங்கை மலங்கச் சரந்துரந்த வில்லாளனை விட்டு சித்தன் விரித்த சொல்லார்ந்த அப் பூச்சிப் பாடல் இவை பத்தும் வல்லார் போய் வைகுந்தம் மன்னி யிருப்பரே–2-1-10 | வல்லாள்,Vallal - பலசாலிகளான வீரர்களை யுடைய இலங்கை,Ilangai - லங்கையானது மலங்க,Malanga - பாழாம்படி சரம் துரந்த,Saram thuranda - அம்பைச் செலுத்திய வில் ஆளனை,Vil alanai - வில்லையேந்தி ஸ்ரீராமனாக (முன்பு) திருவவதரித்த கண்ணனைப் பற்றி விட்டு சித்தன்,Vittu sithan - பெரியாழ்வார் விரித்த,Viritha - பரக்க கூறிய சொல் ஆர்ந்த,Sol arndha - சொல் நிரம்பிய அப் பூச்சி பாடல் இவை பத்தும்,Appuchi paadal ivai pathum - அப் பூச்சி காட்டுதலைப் பற்றிய இப் பத்துப் பாசுரங்களையும் வல்லார்,Vallar - கற்க வல்லவர் போய்,Poi - (அர்ச்சிராதிமார்க்கமாகப்) போய் வைகுந்தம்,Vaikundam - ஸ்ரீவைகுண்டத்திலே மன்னி இருப்பர்,Manni iruppar - நித்ய வாஸம் பண்ணப் பெறுவர். |