| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 165 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 4 | பள்ளத்தில் மேயும் பறவை யுருக் கொண்டு கள்ள வசுரன் வருவானைத் தான் கண்டு புள்ளிது வென்று பொதுக் கோவாய் கீண்டிட்ட பிள்ளையை வந்து குழல் வாராய் அக் காக்காய் பேய் முலை யுண்டான் குழல் வாராய் அக் காக்காய்–2-5-4 | அக் காக்காய்!-,Akkakkai - காக்கையே! பள்ளத்தில்,Pallathil - நீர்த் தாழ்வுகளிலே மேயும்,Meyyum - இரை யெடுத்துத் திரிகின்ற பறவை,Paravai - (கொக்கு என்னும்) பஷியின் உரு,Uru - ரூபத்தை கொண்டு,Kondu - ஏறிட்டு்க்கொண்டு வருவான்,Varuvaan - வருபவனாகிய கள்ளம் அசுரனை,Kallam asuranai - வஞ்சனை பொருந்திய அசுரனை (பகாஸுரனை) தான் கண்டு,Thaan kandu - தான் பார்த்து (அவனை) இது புள் என்று,Ithu pul endru - இது பஷியே யென்று (ஸாமாந்யமாக நினைத்து) பொதுக்கோ,Pothukko - விரைவாக வாய்,Vaai - (அவ் வஸுரனது) வாயை தீ்ண்டிட்ட,Theenditta - கிழித்துப் போட்ட பிள்ளையை வந்து குழல் வாராய் ,Pillaiyai Vandhu kuzhal vaarai - அக்காக்காய்! பேய் முலை உண்டான் குழல் வாராய் |