| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 166 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 5 | கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினை பற்றி யெறிந்த பரமன் திரு முடி உற்றன பேசி நீ ஓடித் திரியாதே அற்றைக்கும் வந்து குழல் வாராய் அக் காக்காய் ஆழியான் தன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-5 | அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே! நீ,Nee - நீ உற்றன,Uttrana - (உன் ஜாதிக்குத்) தகுந்த வற்றை பேசி,Peshi - சொல்லிக் கொண்டு ஓடி,Odi - அங்குமிங்கும் பறந்து திரியாதே,Thiriyaadhe - திரியாமல்,- கன்று இனம் மேய்த்து,Kanru inam meythu - கன்றுகளின் கூட்டத்தை மேய்த்து வந்து ஒரு கன்றினை,Oru kanrinai - (அஸுரா விஷ்டமான) கன்றொன்றை பற்றி,Patri - பிடித்து கனிக்கு,Kanikku - (அஸுரா விஷ்டமான) விளாம் பழத்தை உதிர்த்ததற்காக எறிந்த,Erindha - (குணிலாக) வீசின பரமன்,Paraman - பரம புருஷனுடைய திருமுடி,Thirumudi - அழகிய தலை முடியை அற்றைக்கும் வந்து,Attraiyum vandhu - அவ்வக்காலும் வந்து குழல் வாராய்,Kuzhal vaarai - வாருவாயாக ஆழியான் தன்,Azhiyan than - சக்ராயுதபாணியான இவனுடைய குழல் வாராய்,Kuzhal vaarai - கூந்தல் வாருவாயாக |