Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 17 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
17ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) 5
கொண்ட தாளுறி கோலக் கொடு மழுத்
தண்டினர் பறியோலை சயனத்தர்
விண்ட முல்லை யரும்பன்ன பல்லினர்
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார் –1-1-5
தான்கொண்ட,Thaankonda - கால்நெருக்கத்தையுடைய
உறி,Uri - உறிகளையும்
கோலம்,Kolam - அழகிய
கெரடு,Keradu - கூர்மையான
மழு,Mazhu - மழுக்களையும்
தண்டினர்,Thandinar - தடிகளையுமுடையராய்
பறி,Pari - (தாழைமடலினின்றும்) பறிக்கப்பட்ட
ஓலை
,Olai-olaigalinaarseydha
- ஓலைகளினாற்செய்த
சயனத்தர்,Sayanathar - படுக்கையையுடையராய்
விண்ட,Vinda - விசஹித்த
முல்லை அரும்பு அன்ன,Mullai arumbu anna - முல்லையரும்பு போன்ற
பல்லினர்,Pallinar - பற்களையுடையவரான
அண்டர்,Andar - இடையரானவர்கள்
மிண்டி,Mindi - (ஒருவருக்கொருவர்) புகுந்து
நெய் ஆடினார்,Ney aadinaar - நெய்யாடல் ஆடினார்கள்.