| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 17 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) 5 | கொண்ட தாளுறி கோலக் கொடு மழுத் தண்டினர் பறியோலை சயனத்தர் விண்ட முல்லை யரும்பன்ன பல்லினர் அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார் –1-1-5 | தான்கொண்ட,Thaankonda - கால்நெருக்கத்தையுடைய உறி,Uri - உறிகளையும் கோலம்,Kolam - அழகிய கெரடு,Keradu - கூர்மையான மழு,Mazhu - மழுக்களையும் தண்டினர்,Thandinar - தடிகளையுமுடையராய் பறி,Pari - (தாழைமடலினின்றும்) பறிக்கப்பட்ட ஓலை ,Olai-olaigalinaarseydha - ஓலைகளினாற்செய்த சயனத்தர்,Sayanathar - படுக்கையையுடையராய் விண்ட,Vinda - விசஹித்த முல்லை அரும்பு அன்ன,Mullai arumbu anna - முல்லையரும்பு போன்ற பல்லினர்,Pallinar - பற்களையுடையவரான அண்டர்,Andar - இடையரானவர்கள் மிண்டி,Mindi - (ஒருவருக்கொருவர்) புகுந்து நெய் ஆடினார்,Ney aadinaar - நெய்யாடல் ஆடினார்கள். |