| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 180 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 9 | தென்னிலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து மின்னிலங்கு பூண் விபீடண நம்பிக்கு என்னிலங்கு நாமத்தளவும் அரசென்ற மின்னிலங்காரற்கு ஓர் கோல் கொண்டு வா வேங்கட வாணர்க்கு ஓர் கோல் கொண்டுவா–2-6-9 | தென் இலங்கை,Then Ilangai - அழகிய லங்கைக்கு மன்னன்,Mannan - அரசனாகிய ராவணனுடைய சிரம்,Siram - தலைகளையும் தோள்,Thol - தோள்களையும் துணி செய்து,Thuni Seidhu - (அம்பினால்) துணித்துப் போகட்டு மின் இலங்கு,Min Ilangu - ஒளி வீசுகின்ற பூண்,Poon - ஆபரணங்களை அணிந்த விபீடணன் நம்பிக்கு,Vibheethanan Nambikku - விபீஷணாழ்வானுக்கு என் இலங்கு நாமத்து அளவும்,En Ilangu Naamaththu Alavum - என் பெயர் ப்ரகாசிக்குமளவும் அரசு,Arasu - ராஜ்யம் (நடக்கக் கடவது) என்ற,Endra - என்று அருள் செய்து மின் இலங்கு ஆரற்கு,Min Ilangu Aararkku - மின்னல்போல் விளங்குகின்ற ஹாரத்தை யுடையவனுக்கு ஓர் கோல் கொண்டு வா-;,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா வேங்கடம்,Vengadam - திருமலையில் வாணற்கு,Vaanarkku - வாழ்ந்தருளுமவனுக்கு ஓர் கோல் கொண்டுவா-.,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா |