| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 20 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) 8 | பத்து நாளும் கடந்த இரண்டாநாள் எத்தி சையும் சயமரம் கோடித்து மத்த மாமலை தாங்கிய மைந்தனை உத்தா னம்செய்து உகந்தனர் ஆயரே.–1-1-8 | பத்து நளும் கடந்த,Paththu nalum kadandha - பத்துநாளுங் கழிந்த இரண்டாம் நாள்,Erandaam naal - பன்னிரண்டாம் நாளான நாமகரண திநத்திலே எத் திசையும்,Eth thisaiyum - எல்லாத் திக்குக்களிலும் சயம் மரம்,Sayam maram - ஜயதோரண ஸ்தம்பங்களை கோடித்து,Kodiththu - நாட்டி அலங்கரித்து மத்தம் மா,Maththam maa - மதம் பிடிக்குந் தன்மையுள்ள மிருகமாகிய யானைகள் தங்கியிருக்கிற மலை,Malai - கோவர்த்தந பர்வதத்தை தாங்கிய,Thaangiya - (குடையாக) ஏந்தி நின்ற மைந்தனை,Maindhanai - குழந்தையாகிய கண்ணனை ஆயர்,Aayar - இடையரானவர்கள் உத்தானம் செய்து,Uthaanam seydhu - கைத் தலத்திலே வைத்துக் கொண்டு உகந்தனர்,Ugandhanar - ஸந்தோஷித்தார்கள். |