திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2114 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2114முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இப்படி இருக்கிறவனை உள்ளீடாகக் கொள்ளாதே நாட்டார் ஓதுவது உரு எண்ணுவதாய்க் கொண்டு செய்யா நிற்கிற சந்த்யாதி கர்மங்களாலே ஒரு பிரயோஜனம் இல்லை கிடீர் என்கிறார் 33
நகர மருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல் பகர மறை பயந்த பண்பன் பெயரினையே புந்தியால் சிந்தியா தோதி யுரு வெண்ணும் அந்தியா லாம் பயன் அங்கு என்
பதவுரை Show / Hide
பூமேல், பூமேல் - திருநாபிக் கமலத்திலே
நான்முகற்கு, நான்முகற்கு - பிரமனுக்கு
நகரம் அருள் புரிந்து, நகரம் அருள் புரிந்து - இருப்பிடத்தை ஏற்படுத்தியருளியும்
பகர, பகர - (யோக்யர்களெல்லாரும்) ஓதும்படியாக
மறை, Marai - வேதத்தை
பயந்த, பயந்த - உபகரித்தும்வைத்த
பண்பன், பண்பன் - குணசாலியான எம் பெருமானுடைய
பெயரினை, பெயரினை - திருநாமங்களை
பிந்தியால், பிந்தியால் - மனத்தினால்
சிந்தியாது, சிந்தியாது - எண்ணாமல்
ஓதி உரு எண்ணும், ஓதி உரு எண்ணும் - ஜபம் செய்வதும் உருச் சொல்வதுமான ஸந்த்யாவந்தனம் முதலிய கர்மாநுஷ்டாநங்களால்
அங்கு ஆம் பயன் என், அங்கு ஆம் பயன் என் - உண்டாகப்போகிற பிரயோஜனம் என்ன?(ஒன்றுமில்லை.)