| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 242 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 9 | குடையும் செருப்பும் கொடாதே தாமோ தரனை நான் உடையும் கடியன ஊன்று வெம் பரற்களுடை கடிய வெங் கானிடைக் காலடி நோவக் கன்றின் பின் கொடியேன் என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-9 | என் பிள்ளையை,En Pillaiyai - என் மகனான தாமோதரனை,Thaamodharanai - கண்ணபிரானை, குடையும்,Kudaiyum - குடையையும் செருப்பும்,Seruppum - செருப்பையும் கொடாதே,Kodaadhe - (அவனுக்குக்) கொடாமல் கொடியேன் நான் ,Kodiyen Naan - கொடியவளாகிய நான் உடையும்,Udaikum - (ஸூர்யனுடைய வெப்பத்தாலே) உடைந்து கிடப்பனவாய் கடியன,Kadiyana - கூரியனவாய்க் கொண்டு ஊன்று,Oonru - (காலிலே) உறுத்துவனவாய் வெம்,Vem - (இப்படி) அதி தீக்ஷ்ணமான பரற்கள் உடை,Parargal Udai - பருக்காங் கல்லை யுடைய கடிய வெம்,Kadiya Vem - அத்யுஷ்ணமான கான் இடை,Kaan Idai - காட்டிலே கால் அடி நோவ கன்றின் பின் போக்கினேன்,Kaal Adi Novu Kanrin Pin Pokkinen - அழகிய திருவடிகள் நோவெடுக்கும் படியாக கன்றுகளின் பின்னே (திரியும்படி) அனுப்பினேனே! எல்லே பாவமே!,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம். |