திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2634 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2634பெரிய திருவந்தாதி || 50
பிரிந்தொன்று நோக்காது தம்முடைய பின்னே, திரிந்துழுலும் சிந்தனையார் தம்மை,-புரிந்தொருகால் ஆவா! எனவிரங்கார் அந்தோ! வலிதேகொல், மாவை பிளந்தார் மனம்.
பதவுரை Show / Hide
பிரிந்து, Pirinthu - தம்மைவிட்டுப் பிரிந்து
ஒன்று நோக்காது, Onru Nookkaadhu - வேறொன்றிலும் கண் வையாமல்
தம்முடைய பின்னே, Thammudaiya Pinne - தம்மோடு கூடவே
திரிந்து உழலும், Thirinthu Uzhalum - அலைந்துகொண்டு திரிகிற
சிந்தனையார் தம்மை, Sindhanaiyaar Thammai - என் நெஞ்சினாரை
ஒரு கால், Oru Kaal - ஒரு நாலாகிலும்
புரிந்து, Purinthu - அன்புகூர்ந்து
ஆ ஆ என இரங்கார், Aa Aa En Raingaar - ஐயோவென்று அருள்புரிகின்றலர் (பகவான்);
அந்தோ, Andho - கஷ்டம்!;
மா வாய் பிளந்தார் மனம், Maa Vaai Pilandhaar Manam - கேசியென்னும் குதிரையின் வாயைக் கிண்டொழித்த அப்பெருமானுடைய நெஞ்சு
வலிதே கொல், Valithe Kol - கடினமோ;