திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2640 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2640பெரிய திருவந்தாதி || 56
வரவாறொன் றில்லையால் வாழ்வினிதால், எல்லே! ஒருவாறொருவன் புகவாறு,-உருமாறும் ஆயவர்தாம் சேயவர்தாம் அன்றுலகம் தாயவர்தாம், மாயவர்தாம் காட்டும் வழி.
பதவுரை Show / Hide
ஒருவன், Oruvan - எந்த சேதானும் (- (அவர்களுடைய காரியத்தைத் தானே ஏற்றுக் கொண்டு நடத்துவதற்காக))
ஒரு ஆறு, Oru Aaru - எந்த உபாயாந்தரத்திலும்
புகா ஆறு, Pugaa Aaru - பிரவேசிக்க வேண்டாதபடி
உரு மாறும், Uru Maarum - தனது ஸ்வரூப ஸ்வபாவங்களை மாற்றிக் கொள்ளுகிற
ஆயவர் தாம், Aayavar Thaam - ஸ்ரீகிருஷ்ணனானவனும்
சேயவர் தாம், Seyavar Thaam - ஆஸுரப்ரக்ருதிகளுக்கு) எட்ட முடியாதவனும்
அன்று உலகம் தாயவர் தாம், Andru Ulagam Thaayavar Thaam - முன்பொருநாள் உலகங்களைத் தாலியளந்தவனும்
மாயவர் தாம், Maayavar Thaam - ஆச்சரியருமான சேஷ்டிதங்களை யுடையவனுமான எம்பெருமான்
காட்டும் வழி, Kaattum Vazhi - காட்டுகிற உபாயம்
வரவு ஆறு ஒன்று, Varavu Aaru Ondru - இன்னவழியாக வந்ததென்று தெரியாது;
வாழ்வு இனிது, Vazhvum Inidhu - பலன் போக்யமாயிரா நின்றது;
ஆல் எல்லே, Aal Ellae - ஆச்சரியம்