திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2657 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2657பெரிய திருவந்தாதி || 73
பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற, காவி மலரென்றும் காண்தோறும், பாவியேன் மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும், அவ்வவை எல்லாம் பிரானுருவே என்று.
பதவுரை Show / Hide
பூவையும், Poovaiyum - பூவைப்பூவையும்
காயாவும், Kaayavum - காயாம் பூவையும்
நீலமும், Neelamum - கரு நெய்தல் பூவையும்
பூக்கின்ற, Pookkinra - புஷ்பிக்கின்ற
பிரான், Piraan - எம்பெருமானுடைய
உருவே என்று, Uruve Endru - திருவுருவமே என்ற கொண்டு
பாவியேன், Paaviyen - அடியேனுடைய
காவி மலர், Kaavi Malar - செங்கழுநீர்ப் பூவையும்
என்றும் காண் தோறும், Endrum Kaan Thorum - பார்க்கிற போதெல்லாம்
அவ் அவை எல்லாம், Avv Avai Ellam - அந்தந்த மலர்களெல்லாம்
மெல் ஆவி, Mel Aavi - மிருதுவான உயிரும்
மெய், Mei - சரீரமும்
மிகவே பூரிக்கும், Mikave Poorkkum - மிகவும் பருத்து வளர்கின்றது