திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2657 | பெரிய திருவந்தாதி || 73 | பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற,
காவி மலரென்றும் காண்தோறும், பாவியேன்
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும், அவ்வவை
எல்லாம் பிரானுருவே என்று. | பதவுரை Show / Hideபூவையும், Poovaiyum - பூவைப்பூவையும் காயாவும், Kaayavum - காயாம் பூவையும் நீலமும், Neelamum - கரு நெய்தல் பூவையும் பூக்கின்ற, Pookkinra - புஷ்பிக்கின்ற பிரான், Piraan - எம்பெருமானுடைய உருவே என்று, Uruve Endru - திருவுருவமே என்ற கொண்டு பாவியேன், Paaviyen - அடியேனுடைய காவி மலர், Kaavi Malar - செங்கழுநீர்ப் பூவையும் என்றும் காண் தோறும், Endrum Kaan Thorum - பார்க்கிற போதெல்லாம் அவ் அவை எல்லாம், Avv Avai Ellam - அந்தந்த மலர்களெல்லாம் மெல் ஆவி, Mel Aavi - மிருதுவான உயிரும் மெய், Mei - சரீரமும் மிகவே பூரிக்கும், Mikave Poorkkum - மிகவும் பருத்து வளர்கின்றது |