திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2668 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2668பெரிய திருவந்தாதி || 84
வாழ்த்தி அவனடியைய்ப் பூப்பு னைந்து, நிந்தலையைத் தாழ்த்திருகை கூப்பென்றால் கூப்பாது-பாழ்த்தவிதி, எங்குற்றாய் என்றவனை ஏத்தாதென் னெஞ்சமே, தங்கத்தா னாமேலும் தங்கு.
பதவுரை Show / Hide
அவன் அடியை வாழ்த்தி, Avan Adiyai Vaazhththi - “அப்பெருமானுடைய திருவடிகளை மங்களா சாஸநம்பண்ணி
பூ புனைந்து, Poo Punaindhu - (அத்திருவடிகளிலே) புஷபங்களைச் சாத்தி
நின் தலையை தாழ்த்து, Nin Thalaiyai Thaazhththu - உன் தலையை வணங்கு;
இரு கை கூப்பு, Iru Kai Kooppu - இரண்டு கையையுங்கொண்டு அஞ்ஜலிபண்ணு”
என்றால், Endraal - என்று சொன்னால்
உப்பாத, Uppadha - அப்படி செய்யாத
பாழ்த்த விதி, Paalththa Vidhi - பாழும் விதியையுடைய
என் நெஞ்சமே, En Nenjamai - என்னுடைய மனமே!
அவனை, Avanai - அந்த ஸர்வேச்வானை
எங்கு உற்றாய் என்று ஏத்தாது, Engu Utrraai Endru Aeththadhu - ‘எங்கேயிருக்கிறாய்’ என்று சொல்லியழைத்துத் துதியாமல்
தங்க ஆம் எனில், Thanga Aam Enil - தரித்திருக்கக் கூடுமாகில்
தங்கு, Thangu - தரித்திரு.