| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 28 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 6 | மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை சித்தம் பிரியாத தேவகி தன்வயிற்றில் அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன் முத்த மிருந்தவா காணீரே முகிழ் நகையீர் வந்து காணீரே–1-2-6 | மத்தம்,Maththam - மதத்தையுடைய களிறு,Kaliru - யானைகளை நிர்வஹிக்குமவரான வசுதேவர் தம்முடை,Vasudevar thammudai - ஸ்ரீவஸுதேவருடைய சித்தம் பிரியாத,Siththam priyadha - மனத்தை விட்டுப் பிரியாத தேவகி தன்,Devagi than - தேவகியினுடைய வயிற்றில்,Vayitrril - வயிற்றிலே அத்தத்தின் பத்தாம் நாள்,Aththaththin paththaam naal - ஹஸ்த நக்ஷத்ரத்துக்குப் பத்தாவதான திரு நாளிலே தோன்றிய,Thonriya - திருவவதரித்த அச்சுதன்,Achchuthan - கண்ண பிரானுடைய முத்தம் இருந்த ஆ காணீரே,Muththam irundha aa kaanire - சண்ணமிருந்த படியை காணீர்!! முகிழ் நகையீர் வந்து காணீரே,Mugil nagaiyeer vandhu kaanire - புன் சிரிப்பை யுடைய பெண்காள்! வந்து காணீர்!! |