திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 2890 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2890திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி-திருமலைக்கு புறம்பான மலையை பிராபிக்கையே நல் விரகு என்கிறார்) 5
திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது அற முயலாழிப் படையவன் கோயில் மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை புறமலை சாரப் போவது கிறியே –2-10-5
பதவுரை Show / Hide
tiram utai,திறம் உடை - பலவகைப்பட்ட
valattal,வலத்தால் - வலிமையைக் கொண்டு
tivinai,தீவினை - பாவங்களை
perukkatu,பெருக்காது - மிகையாகச் செய்யாமல்
aram muyal ali pataiyavan koyil,அறம் முயல் ஆழி படையவன் கோயில் - ஆச்ரித ரக்ஷண தருமத்திலே முயல்கின்ற திருவாழியை ஆயுதமாகவுடைய பெருமானது கோயிலாய்.
maru il,மறு இல் - அழுக்கற்ற
van cuaina cul,வண் சுஐன சூழ் - வளமான களைகளால் சூழப்பட்ட
maliruncolai,மாலிருஞ்சோலை - திருமாலிருஞ் சோலையினுடைய
puram malai,புறம் மலை - பக்கத்திலுள்ள தொருமலையை
cara,சார - கிட்டுமாறு
povatu,போவது - போவதானது
kiri,கிறி - நல்ல உபாயம்.