| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2922 | திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 4 | ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது தேசமோ திரு வேங்கடத் தானுக்கு? நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.–3-3-4 | வானவர்க்கு, Vaanavarkku - நித்யஸூரிகளுக்கு ஈசன், Eesan - தலைவன் என்பன், Enban - என்று சொல்லுவேன் என்றால், Endraal - இப்படிச் சொன்னால் நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன் எண் கண், Neesanen niraivu ondrum ilen en kan - கடைகெட்டவனும் குணபூர்த்தியற்றவனுமான என் விஷயத்தில் பாசம் வைத்த, Paasam vaitha - ஆசாபாசத்தை வைத்தருளினின்ற பரம் சுடர்சோதிக்கு, Param sudarsothikku - நிரவதிக ஜ்யோதிர்மய தின் மங்கள விக்ரஹயுக்தனான திருவேங்கடத்தானுக்கு, Thiruvengadathaanukku - திருவேங்கட முடையானுக்கு அது தேசமோ, Athu dhesamo - நான் சொன்னது ஒரு பெருமையோ? |