| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3052 | திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (கீழ்ப்பாசுரத்திற் சொன்ன மேன்மைக்கு அடியான பிராட்டி ஸம்பந்தத்தை யுடையவனை ஸகல பாதங்களும் தீரும்படி புகழப் பெற்றனென்கிறார்.) 2 | மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன் செய்ய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தனை மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன் வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.–4-5-2 | மைய கண்ணான்,Maiya kannaan - மை யெழுதப்பட்ட கண்ணை யுடையனாய் மலர்மேல் உறைவாள்,Malarmel uraivaal - தாமரைமலரிலே வஸிப்வபளான லக்ஷ்மி உறை,Urai - நித்யவாஸம் பண்ணப்பெற்ற மார்பினன்,Maarbinan - மார்பையுடையனாய் செய்ய கோலம் தட கண்ணன்,Seiyya kolam thada kannan - சிவந்து அழகையுடைத்தாய் விசாலமான திருக் கண்களையுடையனாய் விண்ணோர் பெருமான் தன்னை,Vinnor perumaan thannai - நித்யஸூரி நாதனை எம் பெருமானை மொய்ய சொல்லால்,Moyya sollaal - செறிந்த சொற்களாலே சமைந்ததாய் இசை,Isai - இசையை யுடைத்தான மாலைகள்,Maalaigal - மாலைகளாலே வியல் ஞாலத்து,Viyal gnaalathu - அகன்ற புவியிலேயிருக்கச்செய்தே வெய்ய நோய்கள் முழுதும்,Veyya noigal muzhudhum - கொடிய க்லேசங்கள் அனைத்தும் வீய,Veeya - நசிக்கும்படியாக ஏத்தி,Yethi - துதித்து உள்ள பெற்றேன்,Ulla petren - என்னெஞ்சாலே அநுபவிக்கப் பெற்றேன். |