| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 308 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 2 | என் வில் வலி கண்டு போவென்று எதிர் வந்தான் தன் வில்லி னோடும் தவத்தை எதிர் வாங்கி முன் வில் வலித்து முது பெண்ணுயிருண்டான் தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற தாசரதி தன்மையைப் பாடிப் பற–3-9-2 | எதிர் வந்தான் தன்,Ethir Vandhaan Than - எதிர்த்து வந்த பரசு ராமனுடைய வில்லினோடு,Villinodu - வில்லையும் தவத்தையும்,Thavaththaiyum - தபஸ்ஸையும் எதிர்,Ethir - அவன் கண்ணெதிரில் வாங்கி,Vaangi - அழித்தருளினவனும் முன்,Mun - இதற்கு முன்னே வில் வலித்து,Vil valiththu - வில்லை வளைத்து முது பெண்,Muthu pen - (பர ஹிம்சையில்) பழகிக் கிடந்த தாடமையினுடைய உயிர்,Uyir - உயிரை உண்டான் ,Undaan - உண்டான் வில்லின்,Villin - (தன் முடித்தருளினவனுமான இராமபிரானுடைய) வில்லினது வன்மையை,Vanmaiyai - வலிவை பாடிப் பற தாசரதி,Dasarathi - சக்ரவர்த்தித் திருமகனுடைய தன்மையை,Thanmaiyai - ஸ்வபாவத்தை பாடிப் பற |