திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3164 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3164திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி - திருத் தோள் மாலை திருப் பரி வட்டம் முதலானவை எல்லாம் என் பார்ஸ்வத்திலே நின்று என்னை நலியா நின்றன -என்கிறாள்) 4
நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர் தேன் கொள் சோலைத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்டபின் பூந்தண் மாலைத் தண் துழாயும் பொன் முடியும் வடிவும் பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே.–5-5-4
பதவுரை Show / Hide
கண்ண நீர்சன்,Kanna neersan - (இவனது) கண்ணீர்த் துளிகளானவை
நீங்க இல்லா என்று,Neenga illaa endru - துடைத்தாலும் நிற்கின்றனவில்லை என்று சொல்லி
தண்,Than - குளிர்ந்த
மாலை,Maalai - மாலைவடிவமான
தண் துழாயும்,Than thuzhaayum - திருத்துழாயும்
பொன் முடியும்,Pon mudiyum - திருவபிஷேகமும்
வடிவும்,Vadivum - திருமேனியும்
அன்னையரும் முனிதிர்,Annaiyarum munithir - தாய்மார்களான நீங்களும் சீறுகின்றீர்கள்.
பாங்கு தோன்றும்,Paangu thondrum - திருவரைக்குப் பொருத்தமாகக் காணப்படுகிறது
பட்டும்,Pattum - பட்டுபீதாம்பரமும்
நாணும்,Naanum - திரு நாணும்
தேன்கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்;,Thenkol solai thirukkudungudi nambiyai naan kanda pin; - தேன்கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்;
பூ,Poo - அழகிய