திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3170 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3170திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –நம்பியுடைய திருமேனி என் நெஞ்சில் பிரகாசிக்கிற படி ஒருவருக்கும் கோசாரம் அன்று என்கிறாள்.) 10
கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காணக் கொடாள் வழுவில் கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் குழுமித் தேவர் குழாங்கள் கைத் தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–5-5-10
பதவுரை Show / Hide
இவள்,Ival - இப்பெண்பிள்ளை
கழிய மிக்கது ஓர் காதலன் என்று,Kazhiya mikkaadhu or kaadhalan endru - மிகவும் அதிசயித்த விலஷணமான காதலையுடையவள் என்று சொல்லி
அன்னை,Annai - தாயானவள்
காண கொடான்,Kaana kodaan - நம்பியை ஸேவிக்க வொட்டுகிறதில்லை
ஏழு இல் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-;,Ezh il keerthith thirukkudungudi nambiyai naan kanda pin-; - ஏழு இல் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-;
தேவர் குழாங்கள்,Devar kuzhaangal - நித்ய ஸூரிகளின் திரள்கள்
குழுவி,Kuzhuvu - நெருங்கி
கை தொழ,Kai thozha - ஸேவிக்கும்படி
சோதிவெள்ளத்தின் உள்ளே,Sothi vellathin ullae - தேஜஸ்ஸமுஹத்தினிடையிலே
எழுவது,Ezhuvadhu - எழுகின்ற
ஓர் உரு,Or uru - விலக்ஷணமான விக்ரஹமானது
என் நெஞ்சுள் எழும்,En nenjul ezhum - எனது நெஞ்சுக்குள்ளே பிரகாசிக்கின்றது; (அது)
ஆர்க்கும்,Aarkkum - எப்படிப்பட்டவர்கட்கும்
அறிவு அரிது,Arivu aridhu - அறியமுடியாததேயாகும்.