| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 32 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 10 | பெருமா வுரலில் பிணிப் புண்டிருந்து அங்கு இருமா மருதம் இறுத்த இப் பிள்ளை குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்பு இருந்தவா காணீரே சேயிழையீர் வந்து காணீரே–1-2-10 | பெரு மா உரலில்,Peru maa uralil - மிகப்பெரிய உரலோடு பிணிப்புண்டு,Pinippundu - கட்டுண்டிருந்து இருந்து அங்கு,Angu - அந்த நிலைமையிலே இரு மா மருதம்,Eru maa marutham - இரண்டு பெரிய மருத மரங்களை இறுத்த,Eruththa - முறித்தருளின இ பிள்ளை,E pillai - இக் கண்ண பிரானுடைய, குரு மா,Guru maa - மிகவும் சிறந்த மணி பூண்,Mani poon - கௌஸ்துபாபரணமானது குலாவி திகழும்,Kulaavi thigazhum - அசைந்து விளங்கா நின்றுள்ள திருமார்வு இருந்த ஆ காணீரே,Thirumaarvu irundha aa kaanire - திருமார்வு இருந்த ஆ காணீர்! சே இழையீர் வந்து காணீரே,Se izhaiyeer vandhu kaanire - செவ்விய ஆபரணங்களை யுடைய பெண்காள் வந்து காணீர்! |