| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 335 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 8 | நாழிகை கூறிட்டுக் காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே நாழிகை போகப் படை பொருதவன் தேவகி தன் சிறுவன் ஆழி கொண்டு அன்று இரவி மறைப்பச் சயத்திரதன் தலையை பாழி லுருளப் படை பொருதவன் பக்கமே கண்டாருளர்–4-1-8 | நாழிகை ,Naazhikai - (பகல் முப்பது) நாழிகைகளை கூறி விட்டு,Koouri Vittu - பங்கிட்டுக்கொண்டு காத்து நின்ற,Kaaththu Nindra - (ஜயத்ரதனைக்) காத்துக் கொண்டிருந்த அரசர்கள் நம் முகப்பே,Arasargal Nam Mugappae - ராஜாக்கள் முன்னிலையில் நாழிகை போக,Naazhikai Poga - (பகல் முப்பது) நாழிகையும் போயிற்றென்று தோற்றும்படியாக படை,Padai - (தன்) ஆயுதமாகிய திருவாழியாழ்வானைக் கொண்டு பொருதவன்,Porudhavan - (ஸூர்யனை) மறைத்தவனும் தேவகி தன் சிறுவன்,Devagi Than Siruvan - தேவகிப்பிராட்டியின் பிள்ளையுமான கண்ணபிரான் உள்ள இடம் கேட்கிறீர்களாகிய சொலலுகின்றேன்; (உள்ள இடம்),Ulla Idam - எழுந்தருளியிருக்குமிடத்தை ஆழி கொண்டு,Aazhi Kondu - திருவாழியினால் இரவி,Iravi - ஸூர்யனை மறைப்ப,Maraippa - (தான்) மறைக்க, சயத்திரதன்,Sayaththiradhan - (அதனால் பகல் கழிந்த்தாகத் தோற்றி வெளிப்பட) ஜயத்ரனுடைய தலை,Thalai - தலையானது. பாழில் உருள,Paazhil Urula - பாழியிலே கிடந்துருளும்படி படை பொறாதவன் பக்கமே,Padai Poraadhavan Pakkamae - அம்பைச் செலுத்தின அர்ஜுநனருகில் கண்டார் உளர்,Kandaar Ular - (அவ் வெம்பெருமானைக்) கண்டாருண்டு. |