Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 34 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
34ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 12
மைத்தடங் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத்தலங் கள்வந்து காணீரே கனங்குழை யீர்வந்து காணீரே–1-2-12
மை,Mai - மையணிந்த
தட,Thada - பெரிய
கண்ணி,Kanni - கண்களையுடைய
அசோதை,Asodhai - யசோதைப்பிராட்டியாலே
வளர்க்கின்ற,Valarkkinra - வளர்க்கப்படுகின்றவனாய்
தலைசெய்,Thalaisei - உயர்ந்த க்ஷேத்ரத்திலே (அலர்ந்த)
நீலம் நிறம்,Neelam niram - கருநெய்தல் பூவினது போன்ற நிறத்தையுடையவான
சிறுபிள்ளை,Sirupillai - (இந்த) பாலக்ருஷ்ணனுடைய
நெய்,Ney - கூர்மைபொருந்திய
தலை,Thalai - நுதியையுடைய
நேமியும்,Nemiyum - திருவாழியும்
சங்கும்,Sangum - திருச்சங்கும்
நிலாவிய,Nilaviya - அமைந்திராநின்றுள்ள
கைத்தலங்கள் வந்து காணீரே,Kaithalangal vandhu kaanire - உள்ளங்கைகளை வந்து காணீர்!
கனம்,Kanam - பொன்னால்செய்த
குழையீர் வந்து காணீரே,Kuzhaiyeer vandhu kaanire - காதணிகளையுடைய பெண்காள்! வந்து காணீர்!!