Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 35 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
35ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 13
வண்டமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாகக்
கொண்டு வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
கண்டம் இருந்தவா காணீரே காரிகை யீர்வந்து காணீரே–1-2-13
வண்டு அமர்,Vandhu amar - வண்டுகள் படிந்திருக்கிற
பூ குழல்,Poo kuzhal - பூ அணிந்த குழலையுடையளான
ஆய்ச்சி,Aaychchi - யசோதைப் பிராட்டியானவள்
மகனாக கொண்டு,Maganaaga kondu - (தன்) புத்ரனாக ஸ்வீகரித்து
வளர்க்கின்ற,Valarkkinra - வளர்க்கப் பெற்றவனாய்
கோவலர்,Kovalar - ஸ்ரீநந்தகோபருடைய
குட்டற்கு,Kuttarku - பிள்ளையான கண்ணபிரானுடைய,
அண்டமும்,Andamum - அண்டங்களையும்
நாடும்,Naadum - (அவற்றினுள்ளே கிடக்கிற) சேதநாசேதநங்களையும்
அடங்க,Adanga - முழுதும்
விழுங்கிய,Vizhungiya - (ப்ரளயகாலத்தில்) கபளீகரித்த
கண்டம் இருந்த ஆ,Kandam irundha a - கழுத்திருந்தபடியை