| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 355 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 7 | கனங் குழையாள் பொருட்டாக் கணை பாரித்து அரக்கர் தங்கள் இனம் கழு வேற்றுவித்த எழில் தோள் எம்பிரான் மலை கனம் கொழி தெள்ளருவி வந்து சூழ்ந்து அகல் ஞாலமெல்லாம் இனம் குழு வாடும் மலை எழில் மாலிருஞ் சோலையதே–4-3-7 | கனம்,Kanam - ஸ்வர்ண மயமான குழையாள் பொருட்டா,Kuzhaiyaal Porutaa - காதணியை யுடையாளான கணை,Kanai - அம்புகளை பாரித்து,Paariththu - பிரயோகித்து அரக்கர்கள் இனம்,Arakkargal Inam - ராஷஸ குலத்தை கழு ஏற்றுவித்து,Kazhuertruviththu - குலத்தின் மேல் ஏற்றின வனும் எழில் தோள்?,Ezil Thol - அழகிய தோள்களை யுடையவனுமான இராமன்,Raaman - இராமபிரான் (எழுந்தருளி யிருக்கிற) மலை,Malai - மலையான கனம்,Kanam - பொன்களை கொழி,Kozhi - கொழித்துக் கொண்டு வருகின்ற தெள் அருவி,TheL Aruvi - தெளிந்த அருவிகளிலே இனக்குழு,Inakuzhu - அறிஞர்கள் எல்லாம் அகல் ஞாலமெல்லாம்,Agal Gnaalam Ellam - விசாலமான பூமியிலுள்ளா ரெல்லாரும் வந்து சூழ்ந்த,Vandhu Soozhntha - வந்து சூழ்ந்து கொண்டு ஆடும்,Aadum - நீராடப் பெற்ற எழில்,Ezil - அழகிய மாலிருஞ் சோலையிலே அதே,Maaliruncholaiyile Adhe - திருமாலிருஞ்சோலை அதே. |