| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 356 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 8 | எரி சிதறும் சரத்தால் இலங்கையினை தன்னுடைய வரி சிலை வாயில் பெய்து வாய்க்கோட்டம் தவிர்த்துகந்த அரையனமரும் மலை அமரரொடு கோனும் சென்று திரி சுடர் சூழும் மலை திருமாலிருஞ் சோலையதே–4-3-8 | எரி,Eri - நெருப்பை சிதறும்,Sitharum - சொரியா நின்றுள்ள சரத்தால்,Saraththaal - அம்புகளினால் இலங்கையினை,Ilangkaiyinai - இலங்கைக் காரனான ராவணனை தன்னுடைய,Thannudaiya - தன்னுடைய வரி சிலை வாயில் பெய்து,Vari Silai Vaa yil Peydhu - நீண்ட வில்லின் வாயிலே புகுரச் செய்து காய் நோட்டம்,Kaai Nottam - (அவனுடைய) வாக்கின் அநீதியை தவிர்த்து,Thavirthu - குலைத்து உகந்த,Ugantha - (தான் வெற்றி பெற்றமையாலே) மகிழ்ந்தருளின அரையன்,Araiyan - ஸ்வாமியான இராமபிரான் அமரும்,Amarum - எழுந்தருளி யிருக்கிற மலை,Malai - மலையாவது: அமரரொடு,Amararodu - தேவர்களோடு கூட கோனும்,Konum - (அவர்களுக்கு) தலைவனான இந்திரனும் திரி,Thiri - (இரவும் பகலும்) திரியா நின்ற சுடர்,Sudar - சந்த்ர ஸூர்யர்களும் சென்று,Sendru - வந்து சூழூம்,Soozhoom - பிரதக்ஷிணம் பண்ணப் பெற்ற திருமாலிருஞ்சோலை மலை அதே,Thirumaaliruncholai Malai Adhe - திருமாலிருஞ்சோலை மலை அதே |