திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 358 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
358பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 10
ஆயிரம் தோள் பரப்பி முடியாயிரம் மின்னிலக ஆயிரம் பைந்தலைய அனந்த சயனன் ஆளும் மலை ஆயிர மாறுகளும் சுனைகள் பல வாயிரமும் ஆயிரம் பூம் பொழிலுமுடை மாலிருஞ் சோலையதே-4-3-10
பதவுரை Show / Hide
ஆயிரம்,Aayiram - பலவாயிருந்துள்ள
தோள்,Thol - திருத் தோள்களை
பரப்பு,Parappu - பரப்பிக் கொண்டும்.
முடி ஆயிரம்,Mudi Aayiram - ஆயிரந் திருமுடிகளும்
மின் இசை,Min Isai - (திருவபிஷேகத்திலுள்ள சத்தங்களினால்) மிகவும் விளங்கும்படியாகவும்
பை,Pai - பரந்த
ஆயிரம் தலைய,Aayiram Thalaiya - ஆயிரந்தலைகளை யுடைய
அனந்தன்,Ananthan - திருவந்தாழ்வான் மீது
சயனன்,Sayanan - பள்ளி கொண்டருளுமவனான எம்பெருமான்
ஆளும்,Aalum - ஆளுகின்ற
மலை,Malai - மலையாவது,
ஆயிரம் ஆறுகளும்,Aayiram Aarugalum - பல நதிகளையும்
பல ஆயிரம் சுனைகளும்,Pala Aayiram Sunaigalum - அனேகமாயிரந் தடாகங்களையும்
ஆயிரம் பொழிலும் உடை,Aayiram Pozhilum Udai - பல பூஞ்சோலைகளையுமுடைய