| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 36 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 14 | எந்தொண்டை வாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக்கொண்டு அந்தொண்டை வாயமு தாதரித்து ஆய்ச்சியர் தம்தொண்டை வாயால் தருக்கிப் பருகும்இச் செந்தொண்டை வாய்வந்து காணீரே சேயிழை யீர்வந்து காணீரே–1-2-14 | ஆய்ச்சியர்,Aaychchiyar - இடைப்பெண்கள் தொண்டை,Thondai - ‘‘கொவ்வைக்கனி போன்ற வாய்,Vaai - அதரத்தையுடைய எம் சிங்கம்,Em singam - எமது சிங்கக்குருவே! வா என்று,Vaa endru - (எம்பக்கல்) வா’’ என்று எடுத்துக் கொண்டு,Eduththuk kondu - (இடுப்பில்) எடுத்துக்கொண்டு அம் தொண்டை,Am thondai - அழகிய கொவ்வைபோன்ற வாய்,Vaai - (கண்ணனுடைய) அதரத்தில் அமுது,Amudhu - (ஊறுகிற) அம்ருதத்தை ஆதரித்து,Aadhariththu - விரும்பி, தம்,Tham - தங்களுடைய தொண்டை வாயால்,Thondai vaayaal - கோவை வாயை தருக்கி,Tharukki - (கண்ணன் வாயோடே நெருக்கி) பருகும்,Parugum - பாகம் பண்ணப்பெற்ற இ செம் தொண்டை வாய் வந்து காணீரே,E sem thondai vaai vandhu kaaneere - இந்தச் சிவந்த கோவை வாயை வந்து காணீர்! சேயிழையீர்! வந்து காணீரே,Seeyizhaiyeer! Vandhu kaaneere - சேயிழையீர்! வந்து காணீர்! |