| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 363 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 4 | உரக மெல்லணையான் கையில் உறை சங்கம் போல் மட வன்னங்கள் நிரை கணம் பரந் தேறும் செங்கமல வயல் திருக் கோட்டியூர் நரக நாசனை நாவிற் கொண்டழையாத மானிட சாதியர் பருகு நீரும் உடுக்குங்கூறையும் பாவம் செய்தனதாங் கொலோ–4-4-4 | உரகம் மெல்,Uragam Mel - திருவனந்தாழ்வானை ஸுகுமாரமான அணையான்,Anaiyaan - படுக்கையாக வுடைய எம்பெருமானது கையில் உறை,Kaiyil Urai - திருக் கையில் உள்ள சங்கம் போல்,Sangam Pol - ஸ்ரீ பாஞ்ச ஜந்யம் போல் (வெளுத்த) மட அன்னங்கள்,Mada Annangal - மடப்பம் பொருந்திய ஹம்ஸங்களானவை ஏறும்,Erum - ஏறி யிருக்கப் பெற்ற செம் கமலம்,Sem Kamalam - செந்தாமரை மலர்களை யுடைய திருக் கோட்டியூர்,ThirukKottiyoor - திருக் கோட்டியூரில் (எழுந்தருளி யிருப்பவனும்) நரகம் நாசனை,Naragam Naasanai - (தன்னடியார்க்கு) நரக ப்ரவேசத்தை ஒழித்தருளுமவனமான எம்பெருமானை நாவில் கொண்டு,Naavil Kondu - நாவினால் மானிட சாதியர்,Maanida Saathiyar - மநுஷ்ய ஜாதியிற் பிறந்தவர்கள் பருகும்,Parugum - குடிக்கின்ற நீரும்,Neerum - தண்ணீரும் உடுக்கும்,Udukkum - உடுத்துக் கொள்ளுகிற கூறையும்,Kooraiyum - வஸ்திரமும் பாவம் செய்தன தான் கொல் ஓ,Paavam Seithana Thaan Kol O - பாவஞ்செய்தனவோ தான்!: |