Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3631 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3631திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (எம்பெருமானுடைய வடிவழகுதான் நினைக்க நினைக்க ஆழ்வாரை யுருக்குகின்றதென்னுமிடம் நன்கு தெரிவிக்கப்படுகிறது இப்பாட்டில்.) 9
பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு
ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக் தம்மைக் கொன்டு அகல்தல் தகவன்று என்று உரையீரே–9-7-9
நீர் ஏந்து இள குருகே,Neer endhu ila kuruke - நீராலே யேந்தப்படுகிற இளங்குருகே
பூ துழாய் முடியார்க்கு,Poo thulasi mudiyaarkku - திருத்துழாயைத் திருமுடியிலே அணிந்துள்ளவரும்
பொள் ஆழி கையாருக்கு,Pol azhi kaiyaarukku - அழகிய திருவாழியைக் கையிலேயுடையவரும்
திருமூழிக்களத் தாருக்கு,Thirumoozhikkalath thaarukku - திருமூழிக்களத்தில் வாழ்பவருமான பெரியவர்க்கு
பூண் ஏந்து முலை பயந்து,Poon endhu mulai payandhu - ஆபரணமணிந்த முலைகள் வைவர்ணிய மடைந்து
என் இணை மலர் நீர்ததும்ப,En inai malar neerdathumba - மலர்போன்ற எனது கண்ணைகள் நீர்மல்கும்படி
தாம் தம்மை கொண்டு அகல்தல்,Thaam thammai kondu agalthal - அவர்தாம் தம்முடைய திருமேனியையுங்கொண்டு அகன்று போவதானது
நகவு அன்று என்று உரையீர்,Nakavu anru endru uraiyeer - தருமமன்று என்று சொல்லுங்கோள்