| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3635 | திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (பெரிய பிராட்டியாரோடும் நப்பின்னைப் பிராட்டியாரோடுங் கூட அவன் எழுந்தருளியிருக்கிற திருநாவாயிலே போய்ப்புகுவது என்றைக்கோ வென்கிறார்.) 2 | கொடி ஏர் இடைக் கோகன கத்தவள் கேள்வன் வடி வேல் தடம் கண் மடப்பின்னை மணாளன் நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய் அடியேன் அணுகப் பெரும் நாள் எவை கொலோ–9-8-2 | கொடி ஏர் இடை,Kodi eer idai - கொடிபோலாகிய இடையையுடையனாய் கோகனகத்தவன்,Koganakaththavan - தாமரையாளான பிராட்டிக்கு கேள்வன்,Kelvan - வல்லபனாய் வடிவேல் தட கண் மட பின்னை மணாளன்,Vadivel thada kan mada pinnai manaalan - உரிய வேல் போன்ற பெரிய எண்களை யுடைய அழகிய கப்பின்னைப் பிராட்டிக்கு மணவாளனாய் நெடியான்,Nediyan - மஹா புருஷனானவன் உறை,Urai - நித்யவாஸம்பண்ணுகிற சோலைகள் சூழ் திருநாவாய்,Solaigal soozh Thirunaavaai - சோலைகளாலேசூழப்பட்ட திருநாவாயை அடியேன் அணுக பெறும் நாள் எவை கொல்,Adiyean anuga perum naal evai kol - அடியேன் கிட்டப்பெறுவது என்னைக்கோ |