| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3665 | திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (பத்தியையோ ப்ரபத்திலேயோ அனுஷ்டிக்க சக்தரல்லாதவர்கள் திருக்கண்ணபுரமென்று சொன்னவளவிலே ஸமஸ்ததுக்கங்களும் போமென்கிறார்) 10 | இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை அல்லி மாதர் அமரும் திரு மார்பினன் கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாராவே –9-10-10 | Allal illai,அல்லல் இல்லை - துக்கங்கள் தொலையும் எனக்கு இனி என் குறை Alli maadhar amarum thirumaarpavan,அல்லி மாதர் அமரும் திருமார்ப்பவன் - தாரையாளான பெரிய பிராட்டியாரு ருதையும் திருமார்பையுடைய பெருமான் Nallil aayndha madhil sul,நல்லில் ஏய்ந்த மதிள் சூழ் - கற்பணிமிக்க மதிளாலே சூழப்பட்ட Thiru Kannapuram solla,திரு கண்ணபுரம் சொல்ல - திருக்கண்ணபுரம் என்று சொன்ன வளவில் Naalum,நாளும் - ஒரு நாளும் Thuyarpaadu saara,துயர்பாடு சாரா - துக்கம் அணுகாது |