Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 38 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
38ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 16
விண் கொளமரர்கள் வேதனை தீர முன்
மண் கொள் வசுதேவர் தம் மக னாய் வந்து
திண் கொளசுரரைத் தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே–1-2-16
விண் கொள்,Vin kol - ஸ்வர்க்காதிலோகங்களை இருப்பிடமாகக் கொண்ட
அமரர்கள்,Amararagal - தேவதைகளுடைய
வேதனை தீர,Vedhanai theera - துன்பங்கள் தீரும்படி
முன்,Mun - முன்னே
மண்கொள்,Man kol - பூமியை இருப்பிடமாகக் கொண்ட
வசுதேவர் தம்,Vasudevar tham - வஸுதேவர்க்கு
மகனாய் வந்து,Maganaai vandhu - பிள்ளையாய் வந்து பிறந்து
திண்கொள்,Thin kol - வலிமைகொண்ட
அசுரர்,Asurar - அஸுரர்கள்
தேய,Theya - க்ஷயிக்கும்படி
வளர்கின்றான்,Valar kindraan - வளராநின்ற கண்ணனுடைய
கண்கள் இருந்த ஆ வந்து காணீரே,Kangal irundha aa vandhu kaaneere - கண்கள் இருந்த ஆ காணீர்!
கனம் வளையீர் வந்து காணீரே,Kanam valaiyeer vandhu kaaneere - கநக கங்கணத்தை யுடைய பெண்காள் வந்து காணீர்!!