| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 387 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 7 | மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேரிட்டு அங்கு எண்ண மொன் றின்றி யிருக்கும் ஏழை மனிசர்காள் கண்ணுக் கினிய கரு முகில் வண்ணன் நாமமே நண்ணுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-7 | கண்ணில் பிறந்து,Kannil Pirandhu - கண்ணில் நின்று முண்டாய் மண் ஆகும்,Man Aagum - பின்பு மண்ணாய் விடுகிற மானிடர்,Maanidar - அல்ப மநுஷர்களுடைய பேர் இட்டு,Per Ittu - பெயரை (த் தங்கள் பிள்ளைகளுக்கு) இட்டு அங்கு,Angu - ஆமுஷ்மிக பலத்தில் எண்ணம் ஒன்று இன்றி இருக்கும்,Ennam Ondru Inri Irukkum - ஒரு விசாரமற்றிருக்கிற ஏழை மணிசர்காள்,Ezhai Manisargaal - அறிவற்ற மனுஷ்யர்களை! கண்ணுக்கு,Kannukku - கண்ணால் காண்கைக்கு இனிய,Iniya - யோக்யனாயும் கரு முகில்,Karu Mugil - காள மேகம் போன்ற கண்ணன்,Kannan - நிறத்தை யுடைவனாயுமுள்ள எம்பெருமானுடைய நாமமே,Naamame - திரு நாமத்தையே கண்ணுமின் நாரணன்,Kannumin Naaranan - விரும்பி யிடுங்கள் நாரணன் தம்மன்னை நரகம் புகார்,Naaranan Thammannai Narakam Pugaan - (இங்ஙனேயாகில்,) எம்பெருமானுடைய திருநாமம் பூண்ட அப்பிள்ளயினுடைய (அப்படி நாமகரணஞ் செய்தால்) (அப் பிள்ளைகளுடைய) தாய்மார் துர்க் கதியை அடைய மாட்டார்கள். |