திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3891 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3891உபதேச ரத்னமாலை || முதல் ஆழ்வார்கள் திருநாமம் காரணம் அருளிச் செய்கிறார் 7
மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து நற்றமிழால் நூல் செய்து நாட்டை யுய்த்த -பெற்றிமையோர் என்று முதல் ஆழ்வார்கள் என்னும் பெயர் இவர்க்கு நின்றது உலகத்தே நிகழ்ந்து
பதவுரை Show / Hide
மற்றும் உள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்து உதித்த படியினால் முதல்வர் ஆயினர் –
நல் தமிழால் நூல் செய்ததனால் ஆழ்வார்கள் ஆயினர்
பெற்றிமை -பெருமை-பெற்றிமையோர் -பெரியோர் என்றபடி –