திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3898 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3898உபதேச ரத்னமாலை || நம்மாழ்வார் திருவவதார திருநாள் அருளிச் செய்கிறார் 14
ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தைப் பாரோர் அறியப் பகர்கின்றேன் –சீராரும் வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை நாதன் அவதரித்த நாள்
பதவுரை Show / Hide
சீர்மை மிகுந்த வடமொழி வேதத்தை த்ராவிடமாகச் செய்து அருளின -யதார்த்த வாதியாய் அழகிய திரு நகருக்குத் தலைவரான
நம்மாழ்வார் திருவவதரித்த திரு நாள் அன்றோ