Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 39 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
39ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 17
பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய
திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய ஒளி மணி வண்ணன்
புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே–1-2-17
பருவம்,Paruvam - வயது
நிரம்பாமே,Nirambaame - முதிருவதற்கு முன்னமே
பார்எல்லாம்,Paar ellaam - பூமியிலுள்ளார் எல்லாரும்
உய்ய,Uyyya - உஜ்ஜீவிக்கும்படியாக
திருவின் வடிவு ஒக்கும்,Thiruvin vadivu okkum - பிராட்டியின் வடிவுபோன்ற வடிவையுடையளான
தேவகி,Devagi - தேவகிப்பிராட்டியாலே
பெற்ற,Pettra - பெறப்பட்டவனாய்
உருவு கரிய,Uruvu kariya - உருவால் கறுத்ததாய்
ஒளி,Oli - உஜ்ஜவலமான
மணி,Mani - மணி போன்ற
வண்ணன்,Vannan - வடிவையுடையனான கண்ணபிரானுடைய
புருவம் இருந்த ஆ வந்து காணீரே,Pruvam irundha aa vandhu kaaneere - புருவம் இருந்த ஆ காணீர்
பூண் முலையீர் வந்து காணீரே,Poon mulaiyeer vandhu kaaneere - ஆபரணம் பூண்ட முலையையுடைய பெண்காள்! வந்து காணீர்!!