திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3904 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3904உபதேச ரத்னமாலை || திருப்பல்லாண்டுக்கும் பெரியாழ்வாருக்கும் ஒப்பில்லாமை அருளிச் செய்கிறார் 20
உண்டோ திருப் பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலை தான் உண்டோ பெரியாழ்வாருக்கு ஒப்பு ஒருவர் -தண் தமிழ் நூல் செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் இவர் செய்கலையில் பைதல் நெஞ்சே நீ உணர்ந்து பார்
பதவுரை Show / Hide
பைதல் நெஞ்சே -பேதை மனமே
நீ உணர்ந்து பார் -இதை நீ விமர்சித்து அறிவாயாக
அவர் செய் கலையை -பாட பேதம் -மறக்கவும் மறுக்கவும் தக்கது -அது அனந்விதம்