திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3917 | உபதேச ரத்னமாலை || 33 | சீராரும் வில்லிபுத்தூர் செல்வத் திருக் கோளூர்
ஏரார் பெரும் பூதூர் என்னும் இவை –பாரில்
மதி யாரும் ஆண்டாள் மதுர கவி யாழ்வார்
எதிராசர் தோன்றிய ஊர் இங்கு | பதவுரை Show / Hideசெல்வம் திரு கோளூர் -ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ மல்கிய திருக் கோளூர் மதி ஆறும் -ஞானம் நிரம்பிய அப்பிள்ளை என்னும் ஆசிரியர் இராமானுச நூற்றந்தாதித் தவிர்த்தே நாலாயிரக் கணக்கு இட்டு அருளினார் -மா முனிகள் அதை நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் உடன் ஒக்க ஆதரிக்க வேணும் என்றும் அத்யயன நியமம் இந்த நூற்றந்தாதிக்கும் சேர்த்துக் கொள்ளப் பட வேணும் என்றும் நியமித்து அருளினார் -என்பர் |