திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3918 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3918உபதேச ரத்னமாலை || 34
ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச் செயல் ஏற்றம் தாழ்வாதும் இன்றி யாவை தாம் வளர்த்தோர் -ஏழ்பாரும் உய்ய வவர் செய் வியாக்கியைகள் உள்ளது எல்லாம் வையம் அறியப் பகர்வோம் வாய்ந்து
பதவுரை Show / Hide
ஏழ் பாரும் உய்ய -உலகங்கள் எல்லாம் உஜ்ஜீவிக்குமாறு
அவர் செய்த -சரியான பாடம் -அவர்கள் செய்த -வெண்டளை பிறழும