திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3922 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3922உபதேச ரத்னமாலை || 38
எம்பெருமானார் தரிசனம் என்றே இதுக்கு நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார் -அம்புவியோர் இந்தத் தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த அந்தச் செயலை அறிகைக்கா
பதவுரை Show / Hide
ஸ்ரீ ராமானுஜரால் நூதனமாக நிருமிக்கப் பட்ட தர்சனம் இல்லையே
ஸ்ரீ ரெங்க நாதர் இத்தை ஸ்ரீ ராமானுஜ தர்சனம் என்று நியமித்து அருளியதற்கு காரணம் ஸ்ரீ ராமானுஜர் பல படிகளாலும்
வளர்த்து அருளியதால் -திவ்ய பிரபந்தங்களை வளர்த்து அருளினது இங்கு முக்கியமானது –
அந்த செயல் அறிகைக்காக -சுத்த பாடம் -செயலை -வெண்டளை பிறழும்