திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3922 | உபதேச ரத்னமாலை || 38 | எம்பெருமானார் தரிசனம் என்றே இதுக்கு
நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார் -அம்புவியோர்
இந்தத் தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த
அந்தச் செயலை அறிகைக்கா | பதவுரை Show / Hideஸ்ரீ ராமானுஜரால் நூதனமாக நிருமிக்கப் பட்ட தர்சனம் இல்லையே ஸ்ரீ ரெங்க நாதர் இத்தை ஸ்ரீ ராமானுஜ தர்சனம் என்று நியமித்து அருளியதற்கு காரணம் ஸ்ரீ ராமானுஜர் பல படிகளாலும் வளர்த்து அருளியதால் -திவ்ய பிரபந்தங்களை வளர்த்து அருளினது இங்கு முக்கியமானது – அந்த செயல் அறிகைக்காக -சுத்த பாடம் -செயலை -வெண்டளை பிறழும் |