திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3927 | உபதேச ரத்னமாலை || 43 | நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவி விட
பின் பெரியவாச்சான் பிள்ளை யதனால் -இன்பா
வருபத்தி மாறன் மறைப் பொருளைச் சொன்னது
இருப்பத்து நாலாயிரம் | பதவுரை Show / Hideஆவரு பத்தி மாறன் -ஆனந்த ரூபமாகப் பெருகி வந்த பக்தியை யுடையரான நம்மாழ்வார் அருளிச் செய்த – வியாக்யானங்கள் அருள்வதற்கு பல காரணங்கள் உண்டு -பின்புள்ளார் உஜ்ஜீவன அர்த்தமாக – -ஸ்வ ஆச்சார்யர் உபன்யசித்து அருளும் அர்த்த விசேஷங்கள் பெருக்காறு போல் அன்றிக்கே அதிலே தேங்கின மடுக்கள் போலே விளங்க வேணும் என்றும் -ஸ்வ ஆசார்யர் நியமித்து அருள -தமது புலமையை காட்டி வைக்கவும் இங்கே நம்பிள்ளை உடைய பரம கருணா பிரயுக்தமான நியமனத்தால் பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் இட்டு அருளினார் |